த.வெ.க. ஆட்சிக்கு வந்தாலும் வந்தது... தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளில் ஏகத்துக்கும் குழப்பம். அ.தி.மு.க. பிளவு, ...
திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுச் செயலாளர் பதவியை விட்டுக் ...
எடப்பாடியுடன் ஏற்பட்ட உரசலால் அறிவாலயத்துக்கு சென்ற தோப்பு வெங்கடாசலம் தற்போது மீண்டும் இலை முகாமுக்கே செல்ல இருப்பதாக தகவல் ...
இடுக்கி மற்றும் வானகம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அப்பகுதியில் மீட்பு பணிகள் ...
தவெக தலைமையிலான கூட்டணி அரசில் இடதுசாரி கட்சிகளின் அதிருப்தியை பயன்படுத்தி, கொண்டு திமுக ரகசிய அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு ...
தமிழ்நாட்டில் எந்தவொரு பிரச்சனைகள் நடந்தாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மௌன அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றார்.
முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் தலைமைச் செயலகத்திற்கு வருவது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி.கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
'விடாது கருப்பு' என்பது போல செந்தில்பாலாஜியை எதாவது ஒரு வழக்கைவைத்து தவெக அரசு டார்கெட் செய்துகொண்டிருப்பதாக திமுக குற்றம்சாட்டி வரும் நிலையில் செந்தில்பாலாஜி விரைவிலேயே கைதாகலாம் என்றும் அவரின் எம்.எ ...
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) அதிகாரப்பூர்வ மொபைல் செயலியின் புதிய வடிவமைப்பு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. முன்பு வெள்ளை நிற பின்னணியுடன் இருந்த செயலி, தற்போது தமிழக வெற்றி ...
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை ...
முதலமைச்சர் விஜய் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல இருப்பதால் இந்த வருகை குறித்து முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கர்நாடகா வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results