சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர சம்மதம் தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா, தற்போது அதிரடி கோரிக்கைகளை வைத்திருப்பது, சிஎஸ்கே ...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், புது தலைமை பயிற்சியாளராக ஒருவரை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆலோசகர் ...
ஆடிப்பெருக்கு நாளில் நீர் நிலைகளுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதே போல் இந்த நாளில் பல பாரம்பரிய வழிமுறைகளை கடைபிடிப்பது ...
8ஆவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் எப்போது கிடைக்கும்? அது தொடர்பாக மத்திய அரசு ...
ரயில் டிக்கெட் புக்கிங் முறையில் தட்கல் டிக்கெட்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை அமலுக்கு வந் துள்ளது. இதனால் ரயில் பயணிகள் ...
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது மின் கட்டணமும் உயர்ந்துள்ளதாக ...
பள்ளி நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், மக்கள் சேவையில் வேகம், வெளிப்படைத்தன்மை மற்றும் ...
கௌதம் கம்பீருக்கு எதிரான சீனியர் வீரர்கள் போர்கொடி உயர்த்த முடிவு செய்துள்ளனர். குறிப்பாக, போராட்டம் நடத்தவும் முடிவு செய்து, ...
நீதிமன்ற காவலராக பணியாற்றி வந்த 27 வயதான போலீஸ்காரர் விஸ்வநாத், பரங்கிமலையை சேர்ந்த இவர் தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆன்லை ...
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தவ ...
செளந்தர்ய லஹரி என்பது ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஸ்லோகம். 100 ஸ்லோகங்களைக் கொண்ட இந்த நூலை பாராயணம் செய்வதால் நோய்கள் நீங்கும், நினைத்த காரியம் நிறைவேறும். தினமும் காலையில் ...
மேகதாது பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே தமிழகத்திற்கான ஒரே வழி என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.