தேனி அருகே போடியில் புறா பிடித்துத் தருவதாகக் கூறி கூட்டிச் சென்று 2 பள்ளிச் சிறுவர்களை 150 அடி ஆழக் கிணற்றில் தள்ளிப் ...
தேனி மாவட்டம் வருசநாடு, கடமலைக்குண்டு, மேகமலை, கண்டமநாயக்கனூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட மலைக்கிராம ...
டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் பெண் போராளிகள் மீது காவல்துறை நடத்திய கொடூரமான தாக்குதலுக்கு ...
உதயநிதிக்கும் அதே குழப்பம்தான் நீடிக்கிறது. கட்சி நிர்வாகிகளை அழைத்து, அண்ணா உருவாக்கிய தி.மு.க-வை வழிநடத்த உதயநிதிக்குத் ...
டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவாக தி.நகர் பாலன் இல்லத்தில் கடந்த 6 நாட்களாக நடந்து வந்த காத்திருப்புப் போராட்டம் ...
இதையடுத்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, ...
அதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து வருத்தம் தெரிவித்து ...
விசாரணையில் ஒரு உண்டியலை எண்ணாமல் அதிலிருந்த 30 ஆயிரம் பணத்தை கோவிலில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப் குமார், ...
சிலர் எடுத்த எடுப்பில் முதலமைச்சராகி விடுகிறார்கள். இப்போது கலிகாலம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், முதலமைச்சராக அனைத்து ...
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். அச்சாலையின் அருகே ...
சின்னத்தாம்மாளின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், இது இயற்கையான மரணமே என்றும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் ...
மத்திய உணவு வழங்கல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு ...
Results that may be inaccessible to you are currently showing.
Hide inaccessible results